விபத்தில் உயிரிழந்த பல்கலை மாணவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கேகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த யுவதி மரணம் தொடர்பில் மரண விசாரணை அறிக்கையை, அது தொடர்பான அதிகாரியான ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க வெளியிட்டுள்ளார். உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.சுரங்க குலதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டது. வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் பிரகாரம், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தலை, மார்பு உட்பட பல காயங்களினால் ஏற்பட்ட தற்செயலான மரணம் என … Continue reading விபத்தில் உயிரிழந்த பல்கலை மாணவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!